13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்னை விழுங்கி வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
6 months ago

13 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Sierra Leone நாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பயணியொருவர் மேற்படி கொக்கேய்ன் தொகையை விழுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
32 வயதான ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அவர் விழுங்கியிருந்த கொக்கெய்ன் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
