
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நிரந்தர பதில் அரச அதிபர்கள் இன்று பிரதமரால் நியமிக்கப்பட்டனர்.
யாழ். மாவட்டத்துக்கு ம. பிரதீபனும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு எஸ்.முரளீதரனுமே இவ்வாறு நிரந்தர பதில் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டனர்.
மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக பணியாற்றிய இருவருமே இவ்வாறு இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனாவால் நிரந்தர பதில் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
