உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
9 months ago

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அடிப்படை செலவு கள் தவிர ஏனைய செலவுகள் குறித்து திறைசேரி பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரி வித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் சில வேட்பாளர்கள் இறந்து விட்டனர் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
