யாழ்.நல்லூர் கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள் இன்று 03.11.2024 காலை பூசை பக்திபூர்வமாக இடம்பெற்றன.
7 months ago







வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் வருடாந்த கந்தசஷ்டி உற்சவத்தின் இரண்டாம் நாள் இன்று 03.11.2024 காலை பூசை பக்திபூர்வமாக இடம்பெற்றன.
இதில் கருவறையில் வீற்று இருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து எம்பெருமான் இடப வாகனத்தில் வீற்று உள் வீதியூடாக வலம் வந்து வெளிவீதியூடாக அருள்பாலித்தார்
எதிர்வரும் 07.11.2024 சூரசம்ஹாரம் மறு நாள் திருக்கல்யாண வைபத்துடன் இனிதே நிறைவடையும்.....
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
