தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர்
5 months ago






தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதியதாகத் தென்கொரியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்தனர் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
