தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் விபத்தில் 85 பேர் உயிரிழந்தனர்
3 months ago






தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.
விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதியதாகத் தென்கொரியச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்தனர் என அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
விபத்தில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
