100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றினர்.
5 months ago

சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளையே விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மொனராகலை - செவனகலை பிரதேசத்தில் இந்தப் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
