100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றினர்.
7 months ago

சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளையே விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மொனராகலை - செவனகலை பிரதேசத்தில் இந்தப் போதைப் பொருளை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
