
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மீண்டும் வடக்கு காசாவுக்கு சென்றுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த பலர் தற்போது வடக்கு காசா நோக்கி செல்கின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து வடக்கு காசாவில் மீண்டும் குடியேறுவதற்கு பலரும் எதிர்பார்த்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் இடம்பெற்று வந்த போரினால் மக்களின் வாழ்விடங்கள், குடியிருப்புகள், உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
