இணைந்த வடக்கு - கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்துக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என நாமல் தெரிவிப்பு.
9 months ago

வடக்கு - கிழக்கை இணைக்க அனுமதிக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் ஜனா திபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பேருவளையில் இடம் பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இணைந்த வடக்கு-கிழக்கில் அதிகாரப் பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இணைந்த வடக்கு - கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்துக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு- கிழக்குக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக் கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
