
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணப்பட்டு வரும் நிலையில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படுகிறது.
21 நேற்று இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 22 காலை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் மதியம் 12 மணி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகளால் வன்முறை இடம்பெறுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.
இதனால் சிகிச்சைக்காக இன்று மருத்துமனை செல்லவுள்ள மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
