நாடாளுமன்ற தெரிவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
6 months ago

நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளோரில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன்படி, 225 பேரில் 176 பேர் புதுமுக நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் காணப்படுகின்றனர் எனக் கூறப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ள 40 ஆசனங்களில் 6 பேர் முதன் முறையாக சபைக்கு வருகின்றனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் நான்கு புது முகங்களும், பெரமுனவின் சார்பில் ஒருவரும், யாழில் சுயேச்சைக் குழு சார்பில் ஒருவரும் முதன்முறையாக சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் இருந்தே பெரும்பாலான புதுமுகங்கள் சபைக்குத் தெரிவாகியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
