இலங்கையில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க தயாராக இருக்கிறது- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு.
6 months ago

இலங்கையில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க தயாராக இருக்கிறது- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு.
இலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த இந்த நிகழ்வில் அமெரிக்க வர்த்தக சபை அதிகாரிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
