
யாழ்.சாவகச்சேரி மருத்துவமனை சிற்றுண்டி நிலையம் உடைக் கப்பட்டு அங்கிருந்த 20 இலட்சம் ரூபா பணமும் பால்மா உள்ளிட்ட பெறுமதியான பொருள்களும் களவாடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
அதிகாலையில் நிலையத்தைத் திறக்க வந்த சிற்றுண்டி நிலையம் நடத்துபவர் உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு மருத்துவமனை நிர்வாகத்துக்கும் பொலிஸாருக்கும் அறி வித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
