
யாழ்.சாவகச்சேரி மருத்துவமனை சிற்றுண்டி நிலையம் உடைக் கப்பட்டு அங்கிருந்த 20 இலட்சம் ரூபா பணமும் பால்மா உள்ளிட்ட பெறுமதியான பொருள்களும் களவாடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
அதிகாலையில் நிலையத்தைத் திறக்க வந்த சிற்றுண்டி நிலையம் நடத்துபவர் உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு மருத்துவமனை நிர்வாகத்துக்கும் பொலிஸாருக்கும் அறி வித்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
