பாராளுமன்றம் கடந்த 02 ஆம் திகதி கூடியபோது சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
கடன் மறுசீரமைப்பு உடன் படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக இந்த பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.
ஜனாதிபதியின் உரையின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
ஒன்றரை மணி நேரம் மாத்திரமே இந்த அமர்வு இடம்பெற்றது.
பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஒரு நாளுக்குச் செலவிடப்படும் தொகை, இது போன்ற குறுகிய அமர்வுக்கு செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
