
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத் துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல். எவ்.. தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், சிவில் சமூகம் என்ற பெயரில் இயங்கும் 7 தனிநபர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
