
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத் துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல். எவ்.. தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், சிவில் சமூகம் என்ற பெயரில் இயங்கும் 7 தனிநபர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
