


19 ஆம் நூற்றாண்டில் விபத்துக்குள்ளான கப்பலில் 100 ஷாம்பெயின் வைன் போத்தல்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதனை சுவீடன் கடற்கரையில் சுழியோடிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கப்பலை ஜூலை 11 ஆம் திகதி சோனார் (SONAR) கருவி ஊடாக கப்பலின் சிதைவைக் கண்டறிந்தபோது மீன்பிடி படகு என எண்ணியுள்ளார்கள்.
சுவீடன் கடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள பால்டிக் கடலில் பால்டிக்டெக் குழுவைச் சேர்ந்த போலந்து தொழில்நுட்ப சுழியோடிகள் குழுவினர் இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கப்பலில் ஷாம்பெயின் வைன், தண்ணீர் போத்தல் மற்றும் பீங்கான் பொருட்கள் இருந்ததாக குழுவினர் தெரிவித்துள்ளன
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
