யாழ்.நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து மறுஅறிவித்தல் வரை இடம்பெறாது பிரதேச செயலகம் அறிவிப்பு
4 months ago

யாழ்.நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து நேற்று திங்கட்கிழமை காலை முதல் மறுஅறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலை செல்ல வேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
