லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு
8 months ago

லெபனானில் 150 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு
லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய மையங்கள், ஆயுத சேமிப்பு பகுதிகள் மற்றும் ரொக்கெட் ஏவும் தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தச் சூழலில், லெபனான் நாட்டிலுள்ள 28 கிராமங்களைச் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் படைகள் எச்சரித்துள்ளன.
அந்த நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வருகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
