பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதிக்கு குண்டு துளைக்காத வாகனம்.
7 months ago

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு குண்டு துளைக்காத வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தரப்பு மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பரிந்துரைக்கமையவே இந்த வாகனம் வழங்கப்பட் டுள்ளது.
எனினும் வாகனத்துக்குரிய எரி பொருள் செலவை தேசிய மக்கள் சக்தியே ஏற்றுள்ளது எனவும் அதற்கு அரசாங்க பணம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி சார்ந்த பிரசாரத்தில் ஜனாதிபதி ஈடுபடுவதாலேயே அரச நிதியை அதற்கு பயன்படுத்தாமல் கட்சியின் நிதி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
