
கனடாவின் வான்கூவார் விமான நிலையத்தின் ஒரு ஓடு பாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளான காரணத்தினால் இவ்வாறு விமானத்தின் ஓடுபாதை ஒன்று மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
எனவே விமானத்தின் ஓடுபாதையை புனரமைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
அதுவரையில் ஓடுபாதையை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
