இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
8 months ago

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் இந்தியப் பிரதமரின் அழைப்பை ஜனாதிபதி அநுரவுக்கு விடுத்தார்.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுக்கு முதல் பயணத்தை மேற்கொள்வார் என்று அறிய வருகின்றது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
