இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
6 months ago

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் இந்தியப் பிரதமரின் அழைப்பை ஜனாதிபதி அநுரவுக்கு விடுத்தார்.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுக்கு முதல் பயணத்தை மேற்கொள்வார் என்று அறிய வருகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
