
வடக்கு மாகாணத்தில் டெங்குப் பரவல் அதிகரித்துக் காணப்ப டும் இடங்களை 'ட்ரோன்' உதவியுடன் அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக உடுவில், கோப்பாய், யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் விமானப் படையினருடன் இணைந்து 'ட்ரோன்' உதவியுடன் முன்னெடுக்கவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
