உலகின் புகழ்பெற்ற உளவு நிறுவனம் ஒன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவை முற்கூட்டியே தெரிவித்தமை வெளியாகியது.
7 months ago

உலகின் புகழ்பெற்ற உளவு நிறுவனம் ஒன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவை முற்கூட்டியே அறிந்து தெரிவித்திருந்தமை தற்போது வெளியாகியுள்ளது.
அந்த உளவு அமைப்பு நாட்டின் உயர்மட்ட தூதுவர் ஒருவருக்கே தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முடிவை மிகச் சரியாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
அந்தத் தூதுவர் அரசியல் கட்சி ஒன்றின் தலைவரிடம் இந்தத் தேர்தல் முடிவை முதலில் தெரியப்படுத்தியுள்ளார்.
இத்தனை வாக்குகள் கிடைக்கும் என்ற துல்லியமான தகவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த புலனாய்வு அமைப்பின் தகவல் படி அநுரகுமார திஸநாயக்க வெற்றி பெறுவார். சஜித் பிரேமதாஸ இரண்டாவதாக வருவார் என்றும் கூறியிருந்ததாம்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
