இலங்கைப் படையினர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காயமடைந்தனர். இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
6 months ago

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையில் கடமையாற்றிய, 2 இலங்கை அமைதி காக்கும் படையினர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Naqoura வில் உள்ள UNIFIL இன் கண்காணிப்பு கோபுரங்கள் மீது விழுந்த ஷெல் ஒன்றின் துண்டுகளால் வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், இந்த தாக்குதலை "சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்" என்று தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
