தனியார் ஜெட் ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி, அங்கிருந்து வெளியேறிச் சென்றபோது அவர் இதனை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து தாம் வருமானம் ஈட்டியதாகவும் வேறு எந்தவொரு வியாபாரமும் எமக்குக் கிடையாது எனவும் பியூமி தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
