தனியார் ஜெட் ஒன்றை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி, அங்கிருந்து வெளியேறிச் சென்றபோது அவர் இதனை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அழகுசாதனப் பொருள்களை விற்பனை செய்து தாம் வருமானம் ஈட்டியதாகவும் வேறு எந்தவொரு வியாபாரமும் எமக்குக் கிடையாது எனவும் பியூமி தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
