கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன மறைவையொட்டி பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
10 months ago




தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து தொடர்ந்து குரல் கொடுத்த சிங்களத் தலைவர் கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்ன மறைவையொட்டி பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
