இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் விமானம் மூலம் நாடு திரும்பினர்.
7 months ago

இலங்கையில் பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் நேற்று ஞாயிற் றுக்கிழமை வாடகை விமானம் மூலம் தமது நாடு திரும்பினர்.
கைதிகளை பாகிஸ்தானுக்கு அழைப்பதற்கான அனைத்து செலவுகளையும் அந்த நாட்டின் பிரபல வர்த்தகரும் மத்திய அமைச்சருமான அப்துல் அலீம்கான் தனிப்பட்ட முறையில் ஏற்றார் என்று கூறப்படுகின்றது.
அமைச்சர் அப்துல் அலீம் கானின் இந்த செயலுக்கு அந்நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்தார்.
இந்த செயல்முறைக்கு ஒத்துழைத்த இலங்கை அரசாங்கத்துக்கும் உயர்ஸ்தானிகருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
