




தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக் கொள்ளும் ஒரு புனித கார்த்திகை மாதமான இந்நாட்களில் பொதுமக்களின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டடுள்ளன.
அந்த வகையில், திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.
தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தி சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது பொதுமக்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
