உலகப் புகழ்பெற்ற வோக் பத்திரிகை, உலகின் குளிர்கால சுற்றுலா தளமாக இலங்கையின் தெற்கு கடற்கரையை பெயரிட்டுள்ளது.
4 months ago

உலகப் புகழ்பெற்ற வோக் பத்திரிகை, உலகின் மிகச் சிறந்த குளிர்கால சுற்றுலா தளமாக இலங்கையின் தெற்கு கடற்கரையை பெயரிட்டுள்ளது.
கடலோரப் பகுதியின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார கூறுகளுக்கு மேலதிகமாக, சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுத்தர கூடிய வகையில் அமைந்துள்ளதாக அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அழகிய கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் போன்ற சுற்றுலா தலங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை ஈர்த்துள்ளதாக வோக் பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
