
யாழ்.வடமராட்சி வல்லிபுரக் கோவில் கடல்தீர்த்த திருவிழாவில் கடலில் நீராடிய போது ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றவர் காணாமல் போன நிலையில் இன்று இந்திய கடல் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்.வேம்படி மகளீர் பாடசாலை ஆசிரியரான கடலில் காணாமல் போன வைஷ்ணவனின் சடலமே கடலில் மீட்கப்பட்டது.
வடமராட்சி கற்கோவள மீனவர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
