
யாழ்.வடமராட்சி வல்லிபுரக் கோவில் கடல்தீர்த்த திருவிழாவில் கடலில் நீராடிய போது ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். மற்றவர் காணாமல் போன நிலையில் இன்று இந்திய கடல் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்.வேம்படி மகளீர் பாடசாலை ஆசிரியரான கடலில் காணாமல் போன வைஷ்ணவனின் சடலமே கடலில் மீட்கப்பட்டது.
வடமராட்சி கற்கோவள மீனவர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
