இலங்கையில் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு.-- கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி. ரத்னகமகே உறுதி
6 months ago

இலங்கையில் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி. ரத்னகமகே உறுதியளித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட கடல்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே அப்பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின் போதே மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்கு தீர்வினை அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதன்போது விநாயகபுரம் மீனவர்களினால் மகஜர் ஒன்றும் கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி.ரத்னகமகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
