யாழ்.இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார்
2 months ago

யாழ்ப்பாணம் இளவாலை தெற்கில் தவறணையொன்றில் கள்ளு அருந்தியவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்.சங்குவேலி தெற்கு, மானிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது- 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்புக் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
