





தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் மீனவர்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் பாசையூரில் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாசையூர் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் கலந்து கொண்டு குறித்த குடும்பங்களுக்கு இவ் உதவித்திட்ட வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் முன்னாள் மாநகர பிரதி மேயர் துறைராஜா ஈசன்,முன்னாள் மாநகர வட்டார உறுப்பினர்கள், பாசையூர் சனசமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
