ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
9 months ago

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் போராளிகள் தொடர்பான கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இதனால் தமது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே எனவும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க. இன்பராசா தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு வவுனியாவில் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
