ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இராமேஸ்வரம் சென்றடைந்தனர்

1 month ago



ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் இலங்கை தலை மன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு வந்தடைந்தனர்.

தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல் படையினர் மீட்டு கடலோர காவல் குழும பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்