யாழ். வட்டுக்கோட்டை பொன்னாலையில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவருக்கு விளக்கமறியல்
5 months ago

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
21 வயதுடைய குறித்த இளைஞன் 05 கிராம் கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
