காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம்
4 months ago

காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் தற்போது அத்தியாவசிய தேவைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மக்கள் பாரிய அசெளகரியங்களைச் சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
