காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம்
6 months ago

காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் தற்போது அத்தியாவசிய தேவைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மக்கள் பாரிய அசெளகரியங்களைச் சந்தித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
