

இஸ்ரேல் இராணுவத்தின் எச்சரிக்கை காரணமாக காஸா நகரை விட்டு 3 இலட்சம் பலஸ் தீனர்கள் வெளியேறியுள்ளனர். இதேவேளை, மக்கள் வெளி யேறும்போது இஸ்ரேல் படை யினரால் சுட்டுக் கொல்லப்படு வதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
“எங்கள் அகதி முகாம்கள் பெரும் அழிவுக்கு உள்ளாகியுள்ளன. பலஸ்தீன மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை.
இந்தப் பிரச்னையை தீவிரமாக விசாரிக்க வேண்டும். இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்துவது சட்டவிரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. காஸாவின் நிலைமை மிகவும் சோகமாக உள்ளது” என்று பலஸ்தீன பிரதமர் முகமது முஸ்தபா கவலை வெளியிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
