முல்லைத்தீவு பிரதேசத்தில், கிணற்றுக்குள் இருந்து 992 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிணற்றைச் சுத்தம் செய்வதற்கு உரிமையாளர் தயாரானபோது, கிணற்றுக்குள் தகரப்பெட்டியொன்று காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்தப் பெட்டியை மீட்டுள்ளனர்.
அதற்குள் விமான எதிர்ப்புத் தோட்டாக்கள் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
