கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் 10 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், இராணுவத்தினர் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து இதனை மேற் கொண்டுள்ளனர்.
இதன்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை மீட் கப்பட்டன.
இவர்கள் அனைவரையும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
