சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
7 months ago

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் இன்னுயிரை தியாகம் செய்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது.
இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அந்த 1 சுயேச்சை குழுவின் முதன்மை வேட்பாளரான கே. வி. தவராசா, ஏனைய வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், புவனேஸ்வரன் வசந், விமலேஷ்வரி சிறிகாந்தரூபன், குணாளன் கருணாகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
