ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு, புதிய ஜனாதிபதி நீதி வழங்க வேண்டும் என மகள் அஹிம்சா வேண்டுகோள்.
8 months ago

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு, புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீதி வழங்க வேண்டும் என, லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக உண்மையை பேசியமைக்காக, நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக, நீதியை பெற்றுக்கொள்வது குறித்து, நானும் எனது குடும்பமும் உறுதியாக உள்ளோம்.
அதிகாரத்தின் முன்னால் உண்மையை பேசியமைக்காக, 15 வருடங்களுக்கு முன்னர், நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு, நீதியை பெற்றுக்கொள்வது குறித்து, நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் காணப்படுகின்றோம். என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க குறிப் பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
