இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் ப.சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
5 months ago

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
வவுனியாவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
