இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் ப.சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
4 months ago

இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் நேற்று (06) சபையில் கோரிக்கை விடுத்தார்.
வவுனியாவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
