பொதுத் தேர்தலுக்காக மட்டக்களப்பில் 17 சுயேச்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியது.
7 months ago

பொதுத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சுயேச்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, இரண்டு சுயேச்சைக் குழுக்கள் மற்றும் ஓர் அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 4 இலட்சத்து 69,686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இன்று தங்களது தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
