முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகை தந்த ஆக்னஸ் காலமர்ட்
11 months ago
15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் முடிவைக் குறிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் போரில் உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானவர்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமர்ட் கலந்துகொண்டார்.

அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
