
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை தகிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ள சமீபத்திய வெப்ப அலைகளினால் வெப்பநிலை செல்ஸியஸ் அளவீடுகளின் முப்பதுகளின் மத்திக்கும் அதிக அளவுக்குக் கொண்டு சென்றுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பிரின்ஸ் ஜார்ஜ் மற்றும் டம்ப்ளர் ரிட்ஜ் முதல் வடக்கே கியூஸ்னல் மற்றும் வில்லியம்ஸ் ஏரி வழியாக கம்லூப்ஸ், ஒகனகன் மற்றும் கூட்டெனாய் பகுதிகள் அடுத்த வாரம் வரை பெரிய அளவில் வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளன என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
கிரான்புரூக், கெலோனா, நகுஸ்ப், போர்ட் ஹார்டி மற்றும் வெர்னான் ஆகிய பகுதிகள் அனைத்தும் வெள் ளிக்கிழமை உயர் வெப்பநிலை பதிவுகளை முறியடித்ததை அடுத்தும், கெலோனா 38.6 டிகிரியை எட்டியதை அடுத்தும் இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன.
லிட்டன் பிரதேசம் சனிக்கிழமையன்று, அந்நாளில் கனடாவின் மிகுந்த வெப்பமான இடமாக இருந்தது. பிற்பகலில் அங்கு வெப்பநிலை 41 பாகை செல்ஸியஸை எட்டியது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
