16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளா கின்றனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித் துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர் பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால்
உடனடியாக பொலிஸாருக்குத் தெரி விக்குமாறும் அவர் தெரிவித்துள் ளார்.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர் பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது எனவும் சிறுவர்க ளுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
