
2024 ஜனாதிபதி தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதுவரை அநுர குமார திசாநாயக்க 51.99 வீதம் முன்னணியில் உள்ள நிலையில் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தபால் மூல வாக்களிப்பில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் முன்னணியில் உள்ளார்.
தபால் மூல வாக்களிப்பில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க சொன்னதால் ரணிலுக்கு வாக்களித்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
