ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
6 months ago

2024 ஜனாதிபதி தேர்தல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள நிலையில் மதியம் வரை 35 வீதம் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
