தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
9 months ago

தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
70 வயதுடைய பெண்ணொருவரும் 80 வயதுடைய ஆணொருவருமே இந்த விபத்தில் காயமடைந் துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தக் குழி எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
