யாழ்.கொடிகாமம் புத்தூர்ச் சந்தியை அண்மித்த பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
4 months ago

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர்ச் சந்தியை அண்மித்த பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மதியம் நடந்த இச் சம்பவத்தில் யாழில் இருந்து புறப்பட்ட ரயிலுடன் பாதுகாப்பற்ற ரயில் பாதையில் மோதுண்டே மேற்படி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இதில் அல்லாரைப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
